திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்
திருவல்லிக்கேணி பெரிய மசூதி, அல்லது வாலாஜா மசூதி, என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places

சிந்தாதிரிப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சேப்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
எக்ஸ்பிரஸ் அவென்யூ

எல். ஐ. சி. கட்டடம்
நாராயணாஸ் அரிஹந்த் ஓஷன் டவர்
திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் கோயில்
சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
திருவல்லிக்கேணி லெப்பை ஜமாத்து மசூதி
சென்னையில் உள்ள பள்ளிவாசல்
அன்வரி மசூதி
சென்னையில் உள்ள பள்ளிவாசல்